வியாழன், 26 நவம்பர், 2015

பேன் தொல்லை தீர



  •               இரவு தூங்கும் போது மருதாணி பூவை தலையில் வைத்து கொண்டால் பேன்கள் தொல்லை நீங்கும் 
  •               பொதுவாக ஷாம்பூ கு பதில் சீக்காய் பயன்படுத்துவது பேன் தொல்லையில் இருந்து விடுபடவுதவும்.
  •               வசம்பை அரைத்து தலையில் தடவி பிறகு அரைமணிநேரம் கழித்து குளித்து வந்தால் பேன்தொல்லை அகலும்.
  •               வேப்பம் பூவை அரைத்து தலையில் தடவி வந்தால் பேன் தொல்லை அகலும்.
  •               கருவேப்பிலையை நிழலில் உலர்த்தி காயவைத்து பிறகு தேங்காய் எண்ணையை காய்ச்சி அதில் காய்ந்த கருவேப்பிலையை போட்டு காய்ச்சி தலையில் தடவி வந்தால் பேன் வரவே வராது.
  •               வெள்ளை மிளகாய் பாலில் ஊறவைத்து அரைது பிறகு திளைக்கு தேய்த்து ஒரு மணிநேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் தயையை கழுவி வந்தால் பெண் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
  •             துளசி இலையை அரைத்து வடிகட்டி இரவில் ஊறவைத்து பிறகு காலையில் சீக்காய் தேய்த்து  குளித்து வந்தால் பேன் தொல்லை அகலும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகளை பதிவு செய்க: